Skip to main content

காப்பீடு மோசடி! டெல்டா மாவட்டங்களுக்கு பட்டை நாமம்!

Published on 09/11/2022 | Edited on 09/11/2022
தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு முகாமில், விவசாயிகள் நெற்றியில் பட்டை போட்டுக்கொண்டு எதிர்ப்பைக் காட்டி ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதேபோல, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த கூட்டத்தில், ஆட்சியர் லலிதாவிடம் முறையிட்டதோடு, மண்ணை வ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : நிதி நிறுவன மோசடியில் தமிழக பா.ஜ.க.! ராஜ்பவன் ஷாக்! தமிழக காங்கிரசுக்கு பெண் தலைவர் விறுவிறு ரேஸ்!

Published on 09/11/2022 | Edited on 09/11/2022
"ஹலோ தலைவரே, மோசடி நிதி நிறுவனங்கள் இப்போது புற்றீசல் போல பெருகிவருகிறது.''” "ஆமாம்பா, அதன் பின்னணியில் அரசியல் பிரபலங்களும் பவர் புள்ளிகளும் இருப்பதாகச் சொல்லப்படுதே?''” "உண்மைதாங்க தலைவரே, தங்கத்தில் முதலீடு செய்வதாகக் கூறியும், 30 சதவீதம்வரை வட்டி தருவதாக ஆசைகாட்டியும் பொதுமக்களுக... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சக்தி பள்ளியில் பாலியல் டார்ச்சர் மரணங்கள்! பகீர் கிளப்பும் வழக்கறிஞர்!

Published on 09/11/2022 | Edited on 09/11/2022
கனியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தை தற்கொலை என்று அந்தப் பள்ளி நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஸ்ரீமதியின் மரணத்திற்கு என்ன காரணம் என்று பல்வேறு தகவல்கள் வெளிவந்துகொண்டி ருக்கின்றன. இந்நிலையில், 'அந்தப் பள்ளியில் மாணவி களுக்கு செக்ஸ் தொல்லைகள் கொடுக்கப்படுகிறது. அதனால் தான் அ... Read Full Article / மேலும் படிக்க,