Skip to main content

ராங்கால் அலட்சிய நிர்வாகம்! ஓட்டுப் போட வராத மக்கள்! ஸ்டாலினிடம் குவிந்த உள்ளடிப் புகார்கள்!

Published on 23/02/2022 | Edited on 23/02/2022
"ஹலோ தலைவரே, ஒருவழியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தி.மு.க. அரசு, ரொம்பவும் அமைதியாக நடத்தி முடித்திருக்கிறது.''” "ஆமாம்பா, பெரிய அளவில் எங்கவும் அசம்பாவிதங்கள் நடக்காதபடி பார்த்துக்கிட்டாங்க. ஆனாலும் வாக்குப்பதிவு எண்ணிக்கை, எதிர்பார்த்த அளவுக்கு இல்லையே?''”   "உண்மைதாங்க தலைவரே... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

ஓட்டு! நோட்டு! - வாக்காளர்களுக்கு கிடைத்தது எவ்வளவு?

Published on 23/02/2022 | Edited on 23/02/2022
அட்ராசக்கை கவனிப்பு!புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி 7-வது வார்டில் 528 வாக்குகள் உள்ளன. இங்கு தி.மு.க. பரூக், அப்துல் கரீம், சுயேட்சை பிருத்விராஜ், அ.தி.மு.க. இப்ராம்ஷா, நாம்தமிழர், லெனினிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்பட 6 பேர் போட்டியிட்டனர். வார்டில் வெற்றிபெற சுயேட்சை வேட்பாளர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அடித்துத் தூக்கிய தி.மு.க! ஆரம்பமானது மேயர் -சேர்மன் -மல்லுக்கட்டு!

Published on 23/02/2022 | Edited on 23/02/2022
எதிர்பார்த்தது போலவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தி.மு.க.வின் கை ஓங்கியுள்ளது. இந்த தேர்தல், 9 மாத கால தி.மு.க. ஆட்சிக்கான சான்றிதழாக இருக்குமென்பதால், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்றியிருக்கிறதா? நிறைவேற்றவில்லையா என்பதுதான் தேர்தல் பிரச்சாரத்தில் கடும் ... Read Full Article / மேலும் படிக்க,