Skip to main content

அதிகரிக்கும் திருட்டுகள்! திணறும் கடலூர் காவல்துறை!

Published on 22/11/2022 | Edited on 23/11/2022
"110 பவுன் நகைகள் திருடுபோய் 8 மாசமாவுது, கண்டுபிடிச்சுக் கொடுக்காத தால எங்க மவ கல்யாணம் தள்ளித் தள்ளிப் போவுது'’என கலங்கும் தனலட்சுமியைப் போல் திருடுபோன விலையுயர்ந்த பொருட்கள் கிடைக்காததால் கலங்கி நிற்கின்றன கடலூர் மாவட்டத்தில் பல குடும்பங்கள். "என்னோட வீட்டுக்காரர் சின்ன துரை, அரசாங்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் சட்டம்-ஒழுங்கு எப்படி? கவர்னரிடம் விசாரித்த அமித்ஷா! ஓயாத காங்கிரஸ் மோதல்! காவி தமிழ்ச் சங்கமம்! -கொந்தளிக்கும் தமிழறிஞர்கள்!

Published on 23/11/2022 | Edited on 23/11/2022
"ஹலோ தலைவரே, டெல்லியின் கவனம் தமிழக நடவடிக்கைகள் மீது குவிந்திருக்கிறது.'' "ஆமாம்பா, கடந்த வாரம் சென்னைக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக சட்டம் ஒழுங்கு பத்தி கவர்னரிடம் தீவிர மாக விசாரித்ததாக இப்போது தகவல் கசியுதே?''   "உண்மைதாங்க தலைவரே, சென்னைக்கு 12-ந் தேதி வந்த அம... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

போதுமடா இந்த அரசியல்! -சசி முடிவு!

Published on 23/11/2022 | Edited on 23/11/2022
அ.தி.மு.க. அரசியலில் முக்கிய திருப்பமாக, மறுபடியும் சசிகலா அரசியலில் இருந்து துறவறம் மேற்கொள்ள இருக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இதற்கு முக்கிய காரணம், டி.டி.வி. தினகரனுடன் ஏற்பட்ட மோதல் முற்றியது தான் என்கிறார்கள் அ.தி.மு.க. வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். சசிகலா- டி.டி.வி. மோதல் எ... Read Full Article / மேலும் படிக்க,