Skip to main content

தகாத உறவு! பேராசிரியரைத் தாக்கிய மாணவர்கள்!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022
கோவில்பட்டி நகரிலுள்ள மந்தித்தோப்பு செல்லும் சாலையில் இயங்கி வருகிறது அரசு கலை அறிவியல் கல்லூரி. இந்தக் கல்லூரியின் கணிதத் துறைத் தலைவராக இருப்பவர் பேராசிரியர் சிவசங்கரன். ஆகஸ்ட் 3ஆம் தேதி, பேராசிரியர் சிவசங்கரன், தன்னுடைய டிபார்ட்மெண்ட் அறையில் இருந்தபோது மதியம் திடீரென நுழைந்த 4 மாணவர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் அ.தி.மு.க. முதல் எம்.பி. மரணம்! அலட்சிய எடப்பாடி! அரசு ஊழியர்கள் அதிருப்தி! முதல்வர் உத்தரவாதம்!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022
"ஹலோ தலைவரே, கோட்டைத் தரப்பில் அதிக பரபரப்பு தெரியுது.''” "ஆமாம்பா, தமிழக காவல்துறை பற்றி கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசுக்கு புகார் அனுப்பி இருக்கிறாரே?''”   "உண்மைதாங்க தலைவரே, ஒன்றிய அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பி இருக்கும் கவர்னர் ரவி, கல்லூரி மாணவ-மாணவி களுக்கு நடுவே தற்போது சட்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

BIG BREAKING : பொள்ளாச்சி பாலியல் வழக்கு! பாதிக்கப்பட்ட பெண்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்..!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணையை முதலில் சி.பி.சி.ஐ.டி. கையிலெடுத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக வழக்கு சி.பி.ஐ. வசமானது. இதில் குற்றவாளிகளாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹேரென்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 நபர்கள் கைது செய்யப்பட்டிர... Read Full Article / மேலும் படிக்க,