சட்டவிரோத கல்குவாரி களுக்கு எதிராகப் புகாரளித்த சமூக ஆர்வலர்மீது வாகனத்தை ஏற்றிக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் தென்னிலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன இதில் தென்னிலை அருகே ...
Read Full Article / மேலும் படிக்க,