Skip to main content

எட்டு வழியை எதிர்த்தால் "மாவோயிஸ்ட்' பட்டம்! -மிரட்டும் எடப்பாடி போலீஸ்!

Published on 29/11/2019 | Edited on 30/11/2019
ஆளும் தரப்பை எதிர்த்தால் குண்டாஸ் வழக்கைக் காட்டி மட்டும் இதுகாறும் மிரட்டிவந்த எடப்பாடி பழனிசாமியின் தமிழக அரசு, இப்போது போராளிகள் மீது "மாவோயிஸ்ட்', "நக்சலைட்' என நாமகரணம் சூட்டி சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தும் புதிய ரூட்டில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தலையீட்ட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பவ(ô)ர் பாலிடிக்ஸ்! பா.ஜ.க.வுக்கு எதிராக புதிய அணி!

Published on 29/11/2019 | Edited on 30/11/2019
"அரசியல் சாணக்கியர்' என வர்ணிக்கப்பட்ட அமித்ஷாவின் திட்டங்கள் மகாராஷ்டிராவில் நிர்மூலமாக்கப்பட் டுள்ளன. மோடி- அமித்ஷாவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணையாத சூழலில், மகாராஷ்ட்ராவில் ஏற்பட்டுள்ள திருப்பங்கள் அந்த ஒற்றுமையை இனி கொண்டுவரும் என்கிறார்கள் சரத்பவாரின் தேசியவாத ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பழிவாங்கப்பட்ட ஆம்பூர்! புறக்கணிக்கப்பட்ட அரக்கோணம்! -புதிய மாவட்டங்கள் நிலவரம்!

Published on 29/11/2019 | Edited on 30/11/2019
பரப்பளவில் பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண் டும் என்பது 30 ஆண்டுகால கோரிக்கை. அந்த கோரிக்கையை கடந்த ஆகஸ்ட் 25-ந்தேதி சுதந்திர தின விழாவின்போது நிறைவேற்றி வைத் தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், இராணிப்பேட்டை என்கிற இரண்டு பு... Read Full Article / மேலும் படிக்க,