Skip to main content

அடையாளத்தை இழக்கும் மாஞ்சோலை!  கைகொடுக்கும் முதல்வர்!

Published on 25/06/2024 | Edited on 26/06/2024
  மாஞ்சோலை பி.பி.டி.சி. தேயிலை கம்பெனி ஜூன் 17 முதல் மூடப்படுகிறது. 95 வருடங்கள் நெல்லை மாவட்டத்தின் அம்பை பகுதியின் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பி.பி.டி.சி. கம்பெனிக்கு விசுவாசமாய் உழைத்தவர்கள். அப்படிப்பட்ட மக்கள் அடுத்தவேளை சோற்றுக்கு, என்ன செய்வார்கள் என்ற நன்றி உணர்வு இம்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்