Skip to main content

மணிமண்டபம் வேண்டும்! வீரப்பன் நினைவு நாளில் ஒலித்த குரல்கள்...

Published on 22/10/2022 | Edited on 22/10/2022
"வீரவணக்கம்... வீரவணக்கம்... வனத்தைக் காத்த மாவீரனுக்கு வீரவணக்கம்'' என்று கோஷங்கள் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடில் எதிரொலித்தன. வீரப்பனின் 18ஆம் ஆண்டு நினைவஞ்சலிக்காக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து மரியாதை செலுத்தியவர்கள் எழுப்பிய கோஷம்தான் அது. கடந்த ஆண்டு கொரோனா ஊர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அன்றே சொன்ன நக்கீரன்! சசி மீது நடவடிக்கை?

Published on 22/10/2022 | Edited on 22/10/2022
ஆறுமுகசாமி கமிஷன் கொடுத்த அறிக்கை ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையே அழித்து விடும் அபாயத்தை உருவாக்கி இருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். ஆறுமுகசாமி அறிக்கை வந்ததும் டி.டி.வி. தினகரன் சசிகலாவைச் சந்தித்தார். ஆறுமுகசாமிக்கு எடப்பாடி பழனிச்சாமி பல கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுத்துள... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஜெ. மரணத்துக்கு காரணம்! அடையாளம் காட்டிய ஆணையம்! அடுத்த நடவடிக்கை என்ன?

Published on 22/10/2022 | Edited on 22/10/2022
ஜெயலலிதா மரணத்தின் மர்மங்களை கண்டறிவதற்காக அமைக் கப்பட்ட ஆறுமுகசாமியின் அறிக்கை, பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆணையத்தின் 608 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா, சசிகலாவின் உறவினர் டாக்டர் சி... Read Full Article / மேலும் படிக்க,