Skip to main content

நான் கலைஞர் மகன்டா -விவசாயிகளுக்காக களமிறங்கிய தமிழகம்!

Published on 21/12/2020 | Edited on 23/12/2020
கடுங்குளிரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மூன்று வாரங்களுக்கு மேல் கொளுந்துவிட்டு எரிகிறது விவசாயிகளின் போராட்ட நெருப்பு டிசம்பர் 12-ஆம் தேதி பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரேதசத்தில் பல பகுதிகளில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு, கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுமதித்தனர் போராட்டக்காரர்கள்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பொங்கல் பரிசு! பொய் மூட்டை! - எடப்பாடி பிரச்சாரம் ஸ்டார்ட்!

Published on 21/12/2020 | Edited on 23/12/2020
தமிழ்நாட்டுக்கே முதல்வர் என்றாலும் எடப்பாடிக்கு தன் சொந்த மாவட்டமும் சொந்த தொகுதியும் எப்போதுமே ஸ்பெஷல்தான். சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 தொகுதிகள் அ.தி.மு.க. வசம் உள்ளதால் அதனைத் தக்க வைப்பதில் கவனமாக இருக்கிறார். அதனால், அம்மா கிளினிக்குகள் திறப்பு விழாவுக்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கைலாசா எங்கே இருக்கு? காட்டிக்கொடுத்த வீடியோ! நித்தி அரெஸ்ட் எப்போது?

Published on 21/12/2020 | Edited on 23/12/2020
கைலாசா நியாபகமிருக்கா? கொரோனா காலத்தில் மறந்து போயிருந்ததை, லாக்டவுன் தளர்ந்து, விமான சர்வீஸ்கள் மெல்ல தொடங்கி, தடுப்பூசிகளும் வரும் நேரத்தில் கைலாசாவை மீண்டும் நினைவூட்டியிருக்கிறார் நித்யானந்தா. சமீபத்தில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் "கைலாசா' நாட்டிற்கு வர விரும்புவர்கள... Read Full Article / மேலும் படிக்க,