உள்ளாட்சியில் எவ்வளவு கமிஷன்? -கணக்கு போடும் பினாமி கம்பெனிகள்!
Published on 14/01/2020 | Edited on 15/01/2020
இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களை மேம்படுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்பு களின் பொறுப்பு. அவற்றின் அதிகாரம் இன்று பணபலத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.
நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சாமான்யர்கள் பலர் வென்றிருந்தாலும், பல ஊர்களில் பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட பதவிகள் ஏ...
Read Full Article / மேலும் படிக்க,
இந்தியா முழுவதும் தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய புலனாய்வு முகமை (NIA) என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. அந்த N.I.A-வின் புலனாய்வுத் திறமையை தமிழகத்தில் நடந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.எஸ்.ஐ.) வில்சனின் கொலை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இயங்குகின்றன என ...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, உலகம் முழுக்கத் தமிழர்கள் பொங்கல் விழாவையும் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கோலாகலமாகக் கொண்டாடிக்கிட்டிருக்காங்க''
""ஆமாம்பா. கொஞ்சநாளா சரியாகப் பேசமுடியாமல் இருந்த விஜயகாந்த் கூட, பொங்கல் விழாவில் உணர்ச்சிகரமாகப் பேசி தே.மு.தி.க. தொண்டர்களை குஷிப்படுத்தியிருக்காரே?''’...
Read Full Article / மேலும் படிக்க,