Skip to main content

வீடுகள் இடிப்பு! தீக்குளித்த பழ வியாபாரி மரணம்!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022
மயிலாப்பூர் ஆர்.ஏ.புரத்தில் பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டியுள்ள வீடுகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் அகற்றிவந்த நிலையில், இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து, மே 8-ஆம் தேதி பழ வியாபாரியான கண்ணையன் தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்