Skip to main content

இடிக்கப்படும் வீடுகள்! - மக்களின் துயர்துடைப்பாரா முதல்வர்?

Published on 16/04/2022 | Edited on 16/04/2022
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்ட அரங்கம். “"நாங்க பத்தாவது, பன்னிரண்டாவது படிக்கிறோம் சார், இப்பவந்து வீடுகளை இடிச்சா நாங்க பொதுத்தேர்வு எழுதமுடியாத சூழ்நிலை உருவாகும். வீட்டைக் காலிசெய்ய இரண்டு மாதம் டைம் தாங்க சார்''’எனக் கேட்டார்கள் குடியாத்தம் நெல்லூர்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அமலாக்கத்துறையில் கெஞ்சிய தினகரன்! அ.தி.மு..கவின் 30 எம்.எல்.ஏக்களை குறி வைக்கும் சசி அண்ட் பா.ஜ.க.!

Published on 16/04/2022 | Edited on 16/04/2022
""நான் நிரபராதி, என்னை விட்டுவிடுங்கள்''’’என கெஞ்சாத குறையாக அமலாக்கத்துறையிடம் தெரிவித்திருக்கிறார் டி.டி.வி. தினகரன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அந்தச் சூழலில் சசிகலா அணிக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சமத்துவ நாள் போற்றிய சட்டமன்றம்! -ஆளூர் ஷா நவாஸ் சட்டமன்ற உறுப்பினர் -விடுதலை சிறுத்தைகள் கட்சி

Published on 16/04/2022 | Edited on 16/04/2022
சட்டமன்றப் பேரவை நடவடிக்கை கள் குறித்து நக்கீரன் போன்ற இதழ்களில் படித்தும், காட்சி ஊடகங்களில் பார்த்தும் தெரிந்து கொண்ட நான், இப்போது ஒரு சட்டமன்ற உறுப்பினராக எனது நேரடியான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் நிலையை அடைந்திருக்கிறேன். புனித ஜார்ஜ் கோட்டையில் பாரம் பரியமும் பொலிவும் கொண்ட அந்... Read Full Article / மேலும் படிக்க,