Skip to main content

உதயமான தென்காசி! ஓயாத போராட்டம்!

Published on 29/11/2019 | Edited on 30/11/2019
புதிய மாவட்டம் என தென்காசியை அறிவித்த நாள்முதலே "தங்களுடைய பகுதிகளை தென்காசியுடன் இணைக்கக்கூடாது' என்று தென்காசியின் கீழ்ப்பகுதி, ஆலங்குளம் மற்றும் சங்கரன்கோவில் பகுதியினர் எதிர்த்ததுடன், கண்டனக்குரல்கள் எழுப்பி போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். ஆனால் மக்களின் சிக்கல்களைப்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பவ(ô)ர் பாலிடிக்ஸ்! பா.ஜ.க.வுக்கு எதிராக புதிய அணி!

Published on 29/11/2019 | Edited on 30/11/2019
"அரசியல் சாணக்கியர்' என வர்ணிக்கப்பட்ட அமித்ஷாவின் திட்டங்கள் மகாராஷ்டிராவில் நிர்மூலமாக்கப்பட் டுள்ளன. மோடி- அமித்ஷாவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணையாத சூழலில், மகாராஷ்ட்ராவில் ஏற்பட்டுள்ள திருப்பங்கள் அந்த ஒற்றுமையை இனி கொண்டுவரும் என்கிறார்கள் சரத்பவாரின் தேசியவாத ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பழிவாங்கப்பட்ட ஆம்பூர்! புறக்கணிக்கப்பட்ட அரக்கோணம்! -புதிய மாவட்டங்கள் நிலவரம்!

Published on 29/11/2019 | Edited on 30/11/2019
பரப்பளவில் பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண் டும் என்பது 30 ஆண்டுகால கோரிக்கை. அந்த கோரிக்கையை கடந்த ஆகஸ்ட் 25-ந்தேதி சுதந்திர தின விழாவின்போது நிறைவேற்றி வைத் தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், இராணிப்பேட்டை என்கிற இரண்டு பு... Read Full Article / மேலும் படிக்க,