Skip to main content

முடக்கிப்போட்ட பாலத்தில் அரசியல் செய்யும் அரசுகள்! -போராட்டக்களத்தில் தி.மு.க.!

Published on 09/11/2020 | Edited on 11/11/2020
ஜெயலலிதாவால் முடக்கி வைக்கப்பட்ட சென்னை துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட மேம்பால திட்டத்தை துவக்க வலியுறுத்தி மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன போராட்டத்தை கையிலெடுத்திருக்கிறது திமுக. கடந்த வாரம் சென்னை வந்த மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : கமலின் 3வது அணி! காத்திருக்கும் கட்சிகள்!

Published on 09/11/2020 | Edited on 11/11/2020
ஹலோ தலைவரே, 7 தமிழர் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி எதிர்ப்பு தெரிவிச்சிருக்காரே...'' ""ஆமாம்பா கவனிச்சேன்…அவருக்கு என்ன பிரச்சனையாம்?''""உண்மைதாங்க தலைவரே, விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் காட்டிய மெத்தனத்துக்கு, தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பினாமி கைது! அமைச்சரைப் புதைத்த இடத்தில் குடும்பச் சண்டை!

Published on 09/11/2020 | Edited on 11/11/2020
அமைச்சர் துரைக்கண்ணு அடக்கம் செய்யப்பட்ட சொந்த இடத்தில் அவர்களின் குடும்ப வழக்கப்படி பால் தெளிக்கும் சடங்கு நடந்தது. உறவினர்கள் சூழ்ந்திருந்த இடத்தில் அமைச்சரின் இளைய மருமகன் கனகாதரனுக்கும், அமைச்சரின் இளைய மகன் ஐயப்பனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. உறவினர்களின் சமாதானத்... Read Full Article / மேலும் படிக்க,