அரசு மெத்தனம்! ஆணவப் படுகொலையில் மாறிய தீர்ப்பு! -மேல்முறையீடு என்னவாகும்?
Published on 25/06/2020 | Edited on 27/06/2020
சாதிய ஆணவத்தின் கொடூர சாட்சியமாக இன்றும் பார்க்கப்படுகிறது அந்த வழக்கு. பட்டப் பகலில் நட்ட நடுரோட்டில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர் களை வெட்டிய துணிச்சல், இந்திய சாதியத்தின் கோரமுகத்தை உலகுக்கு வெட்ட வெளிச்சமாக் கியது.
மார்ச் 13, 2016ல் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே நடந்த கொ...
Read Full Article / மேலும் படிக்க,
எம்.ஜி.ஆர். என்கிற வசீகர நாயகன் இருக்கும் இடம் என்றாலே ஒருவித பரபரப்பும், பரவசமும் ததும்பியிருக்கும். அவரின் படப்பிடிப்பு நடக்கிற இடங்களும் களைகட்டும்.
அப்படித்தான் அன்று... ஜெமினி ஸ்டுடியோவில் அண்ணன் எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. நான் வேறொரு வேலையாக அங்கே போயிருந்தேன்....
Read Full Article / மேலும் படிக்க,
ஆவடியில் அரசு மின்ஊழியர் ஒருவர் தன் அடையாள அட்டையைக் காட்டியும் அவரை வெளுத்து வாங்கியது போலீஸ். சென்னையின் பல பகுதிகளிலும் பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் பணியாளர்களை நிறுத்தி- மிரட்டி- விரட்டி- கை வைக்கவும் செய்தது காவல்துறை. இ-பாஸ் எனும் பெயரில் நடக்கின்ற அத்துமீறல்கள் தனி ரகம். இவை எ...
Read Full Article / மேலும் படிக்க,