Skip to main content

குட்டிச் சுவராகும் அரசு சிமெண்ட் ஆலை! -தனியாருக்கு தாரை வார்க்கும் எடப்பாடி அரசு!

Published on 13/03/2020 | Edited on 14/03/2020
40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையை முறைகேடு, ஊழலால் நஷ்ட கணக்கு காட்டி, தனியாருக்கு தாரை வார்க்கத் துடிக்கிறார்கள் அதிகாரிகள் என்று கொதித்தெழும் தொழிலாளர்கள், ஆலையை மீட்டெடுக்க போராட்டம் நடத்தவும் முன்வந்திருக்கிறார்கள். மூன்று மாதத்தில் மூடுவிழா அரியலூர் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பேசவைத்த சர்வே! எதிர்பார்க்கும் புரட்சி!

Published on 13/03/2020 | Edited on 14/03/2020
பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி எந்த ஒரு குறிப்பையும் வைத்துக் கொண்டு பேசவில்லை. அவர் மனதில் இருந்ததை அப்படியே வெளிப்படையாக பேசினார். "கட்சி வேறு ஆட்சி வேறு என நான் சொன்னதை பலர் எதிர்க்கிறார்கள். இளை ஞர்கள் சிலர்தான் அதை ஆதரிக் கிறார்கள்' என ரஜினி சொன்னது ஒரு இளைஞர் படையை பற்றியது. அந்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

இதுதான் ரஜினி!

Published on 13/03/2020 | Edited on 14/03/2020
ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து 1996-லிருந்து தமிழகத்தின் ஹாட்டாபிக்காக ஓடிக் கொண்டிருந்தது. 2017 டிசம்பர் 31—ஆம் தேதி, "நான் அரசிய லுக்கு வருவது உறுதி' என ரசிகர்கள் முன்பாக உறுதியாக அறிவித்தார் ரஜினி. ரசிகர் மன்றமாக இருந்தது ரஜினி மக்கள் மன்றம் ஆனது. ர.ம.ம.விற்கு ம... Read Full Article / மேலும் படிக்க,