என்னதான் போலீஸ் கெடுபிடியான நடவடிக்கை எடுத்துவந்தாலும் கஞ்சா விற்பவர்கள் அதற்கும் மேலிருக்கிறார்கள். காப்பானைவிட கள்ளன் பெரிது என பல சமயம் நிரூபித்தும்விடுகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் கஞ்சா விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட பணம், ஏட்டுக்கு அரிவாள் வெட்டு விழக் காரணமாயிருக்கிறது.
தென்...
Read Full Article / மேலும் படிக்க,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியிலுள்ள காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற அ.தி.மு.க. தலைவரான கணேஷ்பிரபு, நிலக்கோட்டை அருகிலுள்ள ஒரு கோவில் நிலத்தை பட்டா போட்டு அபகரித்துக்கொண்டார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கலெக்டர் பூங்கொடி வரை, கணேஷ்பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, ஊர்மக்களு...
Read Full Article / மேலும் படிக்க,