Skip to main content

குளத்து நிலத்தில் இலவசப் பட்டா! -நாகை அவலம்!

ஆட்சியர் வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டா ஊர் பொதுக்குளத்தில் இருப்பதோடு, அந்த இடத்திற்கு வீட்டுவரி ரசீது வழங்கிய அவலம் நாகை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. நாகை மாவட்டம் திருமருகல் அருகேயுள்ள உத்தூரைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். தினசரி கிடைக்... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்