Skip to main content

குவாரிகளை மிரட்டும் மாஜி போலீஸ்!

Published on 23/11/2024 | Edited on 23/11/2024
மனித உரிமை கமிஷன், சமூக ஆர்வலர், ஆர்.டி.ஏ. ஆக்டிவிஸ்ட் எனப் போலியாக முகமூடியணிந்து, தனிப்பட்ட ஆதாயத்திற் காக பல தரப்பினரையும் மிரட்டி வருகின்றனர் சிலர். அந்த வகையில், "நாஞ்சொல்ற ஆளுக்கு கல்லை அனுப்பு. இல்லையெனில் அவ்வளவு தான்'' என குவாரிதாரர்களை மிரட்டும் அவலம் மடத்துக்குளம் வட்டத்தில் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்