Skip to main content

அமைச்சரிடம் சரணடைந்த மாஜியின் பஞ்சப் பாட்டு!

Published on 26/01/2022 | Edited on 26/01/2022
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 18 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் வெம்பாக்கம், வந்தவாசி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்கள் அ.தி.மு.க. வசம் இருந்தது. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவோடு அனக்காவூர் ஒன்றியக் குழு தலைவராக பா.ம.க. திலகவதி இருந்தார். கடந்த மாதம் அனக்காவூர் சேர்மன் திலகவதி, வெம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மாணவி தற்கொலை! மதமாற்றத் தூண்டுதலா?

Published on 26/01/2022 | Edited on 26/01/2022
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி லாவண்யாவின் தற்கொலை தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் முதல் மனைவி கனிமொழிக்குப் பிறந்த மகள்தான் லாவண்யா. கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கனிமொழி இறந்த சில ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் பெண் வேட்பாளர் பஞ்சம்! -கடுகடுத்த கமல்! மீண்டும் 8 வழிச்சாலை! -மிரட்சியில் விவசாயிகள்?

Published on 26/01/2022 | Edited on 26/01/2022
"ஹலோ தலைவரே, மேயர் -சேர்மன் தேர்தலில் அரசியல் கட்சிகள் தீவிரமாயிடிச்சி.''” "வேட்பாளர் செலக்ஷன் வேகம் எடுத்திருக்கே?''” "வழக்கம்போல தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேகமா இருக்குது. அதிலும் ஆளுங்கட்சியா இருப்பதால தி.மு.க.வில் படு ஸ்பீடு. கமலின் மக்கள் நீதி மய்யமும் வேட்பாளர்களை அறிவிச்சிருக்க... Read Full Article / மேலும் படிக்க,