Skip to main content

வெளிநாட்டு முதலீடு! -ரெய்டில் சிக்கிய ஆவணங்கள்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021
கட்சியில் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில், தனக்கான பணப் பெட்டியாக சேலம் இளங்கோவ னைப் பயன்படுத்தி வந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 2016-ல் "சுவாமி அய்யப்பன் கல்வி அறக் கட்டளை' என்ற பெயரில் திருச்சி முசிறியில் துவங்கி இளங்கோவன் நடத்திவந்தார். அதில் 26 பேர் நிர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் தி.மு.க. ஆட்சி! பிரதமரிடம் கவர்னர் கொடுத்த ரிப்போர்ட்! விரைவில் மாநகராட்சி-நகராட்சி தேர்தல்! பெண்களுக்கு ரூ.1000 ஆளுங்கட்சி கணக்கு!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021
"ஹலோ தலைவரே, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லியில் பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர்னு பலரையும் சந்திச்சிருக்காரு.''” "சந்திப்புகளின் விளைவு எப்படி இருக்குமாம்?''” "ஏற்கனவே கவர்னர் ரவி டெல்லிக்குப் போனப்ப, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திச்சார். அப்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அரசியல் 'அமாவாசை' இளங்கோவன்! 'சப்ளை கிங்' ஆன கதை

Published on 27/10/2021 | Edited on 27/10/2021
"நிஜ வாழ்வில் "அமைதிப் படை' அமாவாசை கேரக்டருக்குப் பொருத்தமான பல அரசியல்வாதி களுக்கிடையே, எடப்பாடி பழனிச் சாமி ஆட்சியில் நிழல் முதல்வர் எனச் சொல்லப்பட்ட ஆத்தூர் இளங்கோவன் மிகக் கச்சித மானவர்'' என்கிறார்கள் ர.ர.க்கள். 9ஆம் வகுப்பைத் தாண்டாதவர். அரசியலுக்கான மேடைப் பேச்சும் கிடையாது. ஆனால... Read Full Article / மேலும் படிக்க,