Skip to main content

மீனவர்களின் கடல் யுத்தம்!

Published on 24/03/2020 | Edited on 25/03/2020
சுருக்குமடி வலைக்கும் இரட்டைமடி வலைக்கும் அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அதிகாரிகளைச் சரிக்கட்டி, ஒரு பகுதியினர் இந்த வலைகளைப் பயன்படுத்துகின்றனர். இதையடுத்து, பல மாவட்டங்களில் மீனவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து மோதிக்கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்த மோதலில் மீனவர்கள் உயிர் இழக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்