Skip to main content

எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ்ப் பெண்!

Published on 03/06/2023 | Edited on 03/06/2023
விருதுநகர் மாவட்டம் ஜோயல்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்செல்விக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். சென்னை - தாம்பரத்தை அடுத்துள்ள மண்ணிவாக்கத்தில் குடும்பத்துடன் வசிக்கும் இவர், ஜப்பான் மொழி பயிற்றுவிப்பாள ராகவும் இருக்கிறார். தானும் சாதிக்கவேண்டும் என்றெண்ணி, பல்வேறு மலைகளில் ஏறி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கலைஞர் நூற்றாண்டு! எல்லோரும் கொண்டாடுவோம்!

Published on 03/06/2023 | Edited on 03/06/2023
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு.’ -என்ற வள்ளுவரின் இலக்கணப்படி, அறநெறி தவறாமலும், குற்றங்கள் பெருகாமலும், மான உணர்வு எனும் சுயமரியாதையோடும், துணிவோடும் இந்த தமிழ்நாட்டை ஐந்துமுறை அரசாண்ட மாண்புக்குரியவர், நம் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது நூற்றாண்டு இந்த மாதம் தொடங்குக... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

விஜயேந்திரர் உயிருக்கு ஆபத்து? -சங்கரமட சர்ச்சை!

Published on 03/06/2023 | Edited on 03/06/2023
சங்கர மடம் என்றால் அது ‘பிராமணர் களின் மடம்’ என்றுதான் பல்லாண்டுகளாக கருத்து நிலவி வருகிறது. அந்த மடத்திற்கு பிராமணர்கள்தான் பீடாதிபதியாக வர முடியும். ‘மகா பெரியவா’ என அழைக்கப்படும் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ‘ஸ்மார்த்தா’ என்கிற பிராமணப் பிரிவைச் சார்ந்தவர். அடுத்து வந்த இரண்ட... Read Full Article / மேலும் படிக்க,