சண்டை செய்யும் தெருக்குரல்! -சமத்துவக் கலைஞன் அறிவு!
Published on 18/02/2020 | Edited on 19/02/2020
அன்பையும், மனிதத்தையும் ‘ரெக்கே’ வகை இசைக்கலையால் உலகமெங்கும் பரப்பிய பாப் மார்லி, வர்க்க அரசிய லையும், காதலையும் ஊமைப்படங்களில் நகைச்சுவை மொழியில் பேசவைத்த சார்லி சாப்ளின் என எளிய மக்களை கலையின் வழியாக புரட்சிக்கு வழிநடத்தும் கலைஞர்கள் இங்கு ஏராளம்.
டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் ...
Read Full Article / மேலும் படிக்க,
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெறுவது, எதிர்க்கட்சிகளும், சில அமைப்புகளும் தூண்டிவிட்ட போராட்டம்'' என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் விளக்க மளித்திருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமாரோ "தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஒரு பொதுக்கூட்டத்தில்...
Read Full Article / மேலும் படிக்க,
மத்திய மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தேசம் முழுவதும் முஸ்லிம் களின் போராட்டம் வலுத்து வருகிறது. முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் கடந்த 60 நாட்களாக தொடர்ந்து நடத்திவரும் போராட்டம் வலிமையடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான ச...
Read Full Article / மேலும் படிக்க,