Skip to main content

பெகாசஸ் உளவு உச்சநீதிமன்றத்திடம் சிக்கிய மத்திய அரசு!

Published on 03/11/2021 | Edited on 03/11/2021
பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்திய அரசு உளவு பார்த்ததாக எழுந்துள்ள புகார் குறித்து ஆய்வுசெய்ய தொழில்நுட்ப நிபுணர் குழு ஒன்றை அமைத்து உத்தர விட்டுள்ள உச்சநீதிமன்றம், "இன்னும் எட்டு வாரங்களுக்குப் பின் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்' என தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கர்நாடகாவை கலங்க வைத்த மனிதநேயரின் மரணம்!

Published on 03/11/2021 | Edited on 03/11/2021
"பவர் ஸ்டார்' என ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம், கர்நாடகாவை ஸ்தம்பிக்க வைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 29-ஆம் தேதி உடற்பயிற்சி செய்து வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சசியின் ஸ்லீப்பர் செல்கள்! -மாநகராட்சி -நகராட்சி தேர்தலுக்கு ரெடி!

Published on 03/11/2021 | Edited on 03/11/2021
அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வியூகத்துடன், நகர்ப்புற உள்ளாட் சித் தேர்தலை மையப்படுத்தி சில வியூகங்களை வகுத்து வருகின்றன சசிகலாவின் உள்வட்டாரங்கள். "அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; கட்சியில் சேர்க்கும் எண்ணமும் கிடையாது'' என்று அழுத்தமாக சொல... Read Full Article / மேலும் படிக்க,