Skip to main content

பொய் வழக்கு! சிறைவாசம்!

Published on 21/05/2022 | Edited on 21/05/2022
காவல்துறையின் அநீதியால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதிகேட்டு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்ததுடன், இந்த அநீதியை வெளியே கொண்டு வரவேண்டும் என நக்கீரனைத் தொடர்புகொண்டார். என்ன பிரச்சனை எனக் கேட்டோம். "என்னோட பெயர் சங்கர். சென்னைக்கடுத்த திருநின்றவூர்ல குடும்பத்தோடு இருக்கிறேன். என் மை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ப.சி.யின் குரலை அடக்க பா.ஜ.க. நடத்திய ரெய்டு!

Published on 21/05/2022 | Edited on 21/05/2022
சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற உதவியதாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவன ஆடிட்டர் பாஸ்கர்ராமனை கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளது சி.பி.ஐ. இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக இணைக்கப்பட்டிருக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ. அதிகாரிகள் த... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அற்புதம்’ அம்மா! ஒரு தாயின் சபதம்! - 31 ஆண்டு போராட்ட வெற்றி!

Published on 21/05/2022 | Edited on 21/05/2022
உலகளவில் பிரபலமானது ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம்கார்க்கி எழுதிய தாய் நாவல். ரஷ்யாவில் தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் பாவெல் பிலாசவ். தொழிலாளர்களை ஒன்றிணைத்து போராடியபோது அரசு, ஆட்சியாளர்கள், முதலாளிகள் தந்த நெருக்கடியென பல நெருக்கடிகளைத் தாங்கிக்கொண்டு பாவெல்பிலாசவ் நடத்த... Read Full Article / மேலும் படிக்க,