Skip to main content

போலி சர்வேயர்கள்! -நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
தமிழக நில அளவைத் துறை யில் காலியாக இருந்த பணியிடங் களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதிதாக சர்வேயர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இருந் தும் திருச்சி உள்ளிட்ட பல பகுதி களில் சர்வேயர் எனக் கூறிக்கொண்டு 100-க்கும் மேற்பட்ட போலி நில அளவையர்கள் பணியாற்றி வரு கின்றனர். சமீபத்தில் மக்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்