தமிழகத்தில் கொரோனா ஆபத்து 3வது கட்டமான சமூக தொற்றை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால் என்கிற இடத்தில் உள்ள லைஃப் ஸ்டைல் என்கிற கடையில் ஏற்பட்ட சம்பவத்தை இதற்கு உதாரண மாக சுட்டிக்காட்டுகிறார்கள். சென்னை மாநகராட்சி ஒரு ரெட் கார்னர் எச்சரிக்...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, 3-ந் தேதி காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக் காட்சியில் பேசப் போறார்ங்கிற அறிவிப்பு வந்த துமே, மக்கள் மத்தியில் ஒருவிதப் பதட்டம் உருவாயிடிச்சி. தலைவரே, நீங்களும் பதட்டத்துக்கு ஆளானீங்களா?''
""ஆமாம்பா, நானும் பொதுமக்கள்ல ஒருத்தன்தானே?''
‘""உண்மைதாங்க தலைவரே, மோடி டி.வி.யில்...
Read Full Article / மேலும் படிக்க,
நிதி கேட்ட முதல்வர்கள்! உறுதி தராத பிரதமர்! ஊரடங்கு நீடிக்குமா?
Published on 04/04/2020 | Edited on 04/04/2020
கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் விவாதித்தார் பிரதமர் மோடி. கொரோ னாவை கட்டுப்படுத்துவதில் சில மாநிலங்கள் மத ரீதியாக அலட்சியம் காட்டுவதாக கிடைத்த தகவல்களின் அடிப் படையிலும், ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு எடுக்கப்பட வேண்டிய ந...
Read Full Article / மேலும் படிக்க,