Skip to main content

ஏழை குடும்பத்தில் ஒளியேற்றிய கலெக்டர்! -வழிகாட்டிய நக்கீரன்!

Published on 16/03/2022 | Edited on 16/03/2022
சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி - திருமண்பட்டி கிராமம்... தாய் இல்லை... தந்தையோ மறுமணம் செய்துகொண்டு பிள்ளைகளைக் கைவிட்டுவிட்ட நிலை... இடுப்புக்குக் கீழே உணர்வற்ற நிலையில் வாழ்க்கை நடத்தும் அண்ணன்... ஆனால் மனதுக்குள், தனது தங்கையை எப்படியாவது நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்ற வைராக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மாநிலம் தேசம் சர்வதேசம்!

Published on 19/03/2022 | Edited on 19/03/2022
மார்ச் 11, 2022-ல் ஒரு விசேஷம் இருக்கிறது. என்ன என்கிறீர்களா? கொரோனா தொற்று விஸ்வரூபமெடுத்து, அதனால் உயிரிழப்பு தினசரி வாடிக்கையான நிலையில், ஒரேயொரு உயிரிழப்புகூட ஏற்படாத தினம். 2019- கடைசியில் கொரோனா கிருமி கண்டறியப்பட்டு 2020-ல் உலகெங்கும் உயிரிழப்புகள் தினசரி நடைமுறை யானது. தமிழகத்தி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தமிழ்நாடு எந்த கண்டிஷனில் உள்ளது? -முதல்வரிடம் அதிகாரிகள்! ரிப்போர்ட்!

Published on 16/03/2022 | Edited on 16/03/2022
மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகளுடனான 3 நாள் மாநாட்டினை நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதன்முறையாக இத்தகைய மாநாட்டிற்கு வனத்துறை உயரதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அமைச்சர்கள் மற்றும் துறையின் செயலாளர்களும் கலந்துகொண்ட இந்த மாநாட்டினை சிறப்பாக ஒருங்... Read Full Article / மேலும் படிக்க,