Skip to main content

தேர்தல் விதிகளை மீறி கல்லா கட்டும் எடப்பாடி அரசு

Published on 24/03/2021 | Edited on 24/03/2021
தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் என பிப்ரவரி 26-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டன. அதனால்தான் சில மணிநேரம் முன்பாக அவசர அவசரமாக சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றியது எடப்பாடி அரசு. அதுமட்டு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் நல்ல செய்திக்கு சசி! கமலை குறிவைத்த பா.ஜ.க.!

Published on 24/03/2021 | Edited on 24/03/2021
""ஹலோ தலைவரே, சிறையில் இருந்து விடுதலையாகி சென்னையில் தங்கியிருக்கும் சசிகலா, முதல்முறையாக தஞ்சாவூர் பக்கம் போய்வந்திருக்கிறாரே.''’’ ""ஆமாம்பா.. டெல்டா மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பிரச்சாரம் செய்த நேரத்தில், சசிகலா அங்கே போனதால் ஏற்பட்ட பரபரப்பு பற்றி நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரியே வந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

இலையா? சூரியனா? தென் மாவட்ட நிலவரம்! உளவுத்துறை EXCLUSIVE சர்வே!

Published on 24/03/2021 | Edited on 24/03/2021
"உங்கள் மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு எவ்வாறு உள்ளது..?' என்பது குறித்த சர்வேயினை எடுத்து பிரத்யேக மின்னஞ்சலுக்கு விரைவாக அனுப்பிடல் வேண்டும் என எக்செல் ஷீட்டோடு அசைன்மெண்ட் கொடுத்தது உளவுத்துறை. "இந்த சர்வேயில் அ.தி.மு.க. வே... Read Full Article / மேலும் படிக்க,