முதல்வர் வேட்பாளரை மையப்படுத்தி அ.தி.மு.க.வில் நடந்துவந்த அதிகார மோதல்கள் முடிவுக்கு வந்து விட்டன. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியே அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் உற்சாக பானங்களுடன் தொடர்ச்சியான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் வேட்பாளர் போட்டியில்...
Read Full Article / மேலும் படிக்க,
சமாதானமாகலைன்னா ஜனாதிபதி ஆட்சி! டெல்லி உத்தரவால் இணைந்த இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.!
Published on 08/10/2020 | Edited on 10/10/2020
நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா என உச்சக்கட்டமாக போய்க்கொண்டிருந்த எடப்பாடி, ஓ.பி.எஸ். மோதலில் திடீரென ஒரு சமாதானம் ஏற்பட்டிருக்கிறது. இது முடிவல்ல. இந்த நாடகத்தின் இடைவேளை. இந்த இடைவேளையை விட வைத்தது மத்தியில் ஆளும் பா.ஜ.க. என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.
பா.ஜ.க....
Read Full Article / மேலும் படிக்க,
இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். சமாதானப் படலத்துக்கு காரணமான அ.தி.மு.க.வின் 11 பேர் வழிகாட்டு குழுவில் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. பெண்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. பட்டியலினத்தி...
Read Full Article / மேலும் படிக்க,