Skip to main content

நீதி கிடைக்கும்வரை ஒயாது... விடாது நக்கீரன்!

Published on 03/08/2020 | Edited on 05/08/2020
நக்கீரன் புலனாய்வுகள் ஒருபோதும் நுனிப்புல் மேய்பவையாக இருப்பதில்லை. அடி ஆழம் வரை செல்லும் கடல் ஆய்வாளர்கள் போல ஒவ்வொரு புலனாய்விலும் தொடர்ச்சியான ஆதாரங்களை வெளிப் படுத்திக்கொண்டே இருப்பதுதான் "நக்கீரனிசம்.' ("நக்கீரனிசம்' பட்டம் எமக்குக் கொடுத்தவர் உச்சநீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணய்யர்.) ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஸ்வப்னா வலையில் தீவிரவாத நெட்வொர்க்! என்.ஐ.ஏ. வலையில் சிக்காத கேரள முதல்வர்!

Published on 03/08/2020 | Edited on 05/08/2020
கேரளாவை கலக்கி வரும் அழகி ஸ்வப்னா சுரேஷ் ஒரு சர்வதேச தங்கக் கடத்தல் ராணி என அவரை விசாரித்து வரும் சுங்கத்துறையும் தேசிய புலனாய்வுத் துறையும் கண்டுபிடித்துள்ளது. ஆனால் அஜித் தோவல் தலைமையிலான தேசிய புலனாய்வுக் குழு ஸ்வப்னா சுரேஷ் வழக்கில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை சிக்க வைக்க பெரும... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

இந்து அரவணைப்பு அரசியல்! -தி.மு.க. வியூகம்!

Published on 03/08/2020 | Edited on 05/08/2020
மத்திய, மாநில உளவுப்பிரிவுகள் இந்த கொரோனா காலத்தில் எடுத்த சர்வே முடிவுகள், தமிழகத்தில் தி.மு.க.வுக்கே ஆதரவு பலமாக இருப்பதாக சொல்வதை, மோடியும், அமித்ஷாவும் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இருவரையும் இந்த முடிவுகள் அதிர்ச்சி அடைய வைத்தாலும் ஆட்சியதிகாரம் நீடிப்பதால் ... Read Full Article / மேலும் படிக்க,