"ஐயா நா குடியிருந்த வீட்ட இடிச்சி தரைமட்டமாக்கிட் டாகய்யா! எனக்கு ஞாயம் வேணும்யா'' என்று கையறு நிலையி லிருக்கும் சுப்பிரமணியம் என்பவர் நம்மிடம் வேதனையோடு பேசினார். தென்காசியில் குடியிருந்துவிட்டு, பின்னர் அம்மாவட்டத்தின் பாவூர்சத்திரம் நகரில் குடியேறிய சுப்பிரமணியனை அவரது ஊரில் சந்தித்த...
Read Full Article / மேலும் படிக்க,
"நானே கடவுள்!'' -மோடி பேச்சு ஆர்.எஸ்.எஸ். அதிருப்தி!
Published on 25/05/2024 | Edited on 25/05/2024
மோடியின் தொடர்ச்சியான சர்ச்சைப் பேச்சுக்களால் அவர் மீது அதிருப்தியடைந்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமை. இந்த நிலையில், மத்திய உளவுத்துறையில் இருக்கும் தங்களின் சோர்ஸ்கள் மூலம் தேர்தல் ரிசல்ட் குறித்த பல தகவல்களை அறிந்து ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அதிர்ச்சி யடைந்திருக்கிறார்கள் என்கிறது டெல்லி...
Read Full Article / மேலும் படிக்க,
(280) காவேரிக்கரை பிராமணன் அல்லன்! கரிசல்காட்டுத் தமிழன்! -திருச்சி செல்வேந்திரன்
அசோக்குமார்ங்கற போலீஸ்காரர், அதே ஆணையத்துல என்ன சொல்றாருன்னா... அவரு வேற யாரும் இல்ல, தேவாரம் தலைமையில இருந்த எஸ்.டி.எஃப்.ல கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் -சிறப்பு அதிரடிப்படை.
அவர் குடுத்த ஒரு வாக்கு...
Read Full Article / மேலும் படிக்க,