சாவு ஒரு பக்கம்! தற்கொலை மறுபக்கம்! -புரட்டி எடுக்கும் கொரோனா!
Published on 03/07/2021 | Edited on 03/07/2021
கொரோனா பரவலால் நாடு முழுக்க ஏற்படும் உயிரிழப்புகள் ஒருபுறமென்றால், இந்த கொரோனாவால், தங்கள் பாசத்துக்குரிய உறவின் பிரிவாலும், லாக்டவுனால் ஏற்பட்ட தொழில் நஷ்டத்தாலும் மனமுடைந்து குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் சோகமும் ஆங்காங்கே தொடர்கிறது.
ஈரோடு திண்டல், லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந...
Read Full Article / மேலும் படிக்க,
சசிகலாவுக்குப் பச்சைக்கொடி
கடந்த ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டம், விளாத்திகுளத்தில் நடந்தது. மாவட்ட ஜெ’பேரவை இணைச் செயலர் ரூபம் வேலவன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். அ.தி.மு.க...
Read Full Article / மேலும் படிக்க,
இரண்டு கல்வியாண்டாக ஆன்லைனில்தான் கல்லூரிகள் செயல்படுகின்றன. ஆன்லைனுக்கு மாறிய கல்வி முறையால், கல்லூரிகளின் நிர்வாகத்தைப் பொறுத்தவரை நிறைய செலவுகள் மிச்சமாகின்றன. குறிப்பாக, கல்லூரியில் மின்சாரச்செலவு முழுக்க மிச்சமாகிறது. ஆனால் கல்லூரிகளைப் பொறுத்தவரை, தங்களுடைய கட்டணத்தில் மின்சாரக் க...
Read Full Article / மேலும் படிக்க,