Skip to main content

மனிதநேயும் இல்லாமல் மரங்களை வெட்டுவதா? -துடித்துப்போன தொழிலதிபர்!

Published on 22/03/2023 | Edited on 22/03/2023
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சாமியப்பன், சிவகாசி யில் நம்மைச் சந்தித்தபோது, “"அசுத்தக் காற்றை மரம் ஈர்த்துக் கொண்டு புதிய காற்றை வெளி விடுது. அந்தக் காற்றில்தான் மனிதர்கள் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் இருக்கு. மரத்தை பத்தி இப்ப நான் பேசுறேன்னா.. அதுக்கு காரணம் இருக்கு''’என்று பெருமூச்ச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கிளம்பு! டெல்லி டெட்லைன்! அண்ணாமலை அதிர்ச்சி!

Published on 22/03/2023 | Edited on 22/03/2023
அண்ணாமலை ஒரு பெரிய மனக்குழப்ப வியாதியில் பாதிக்கப்பட்டவர்போல் நடந்து கொள்கிறார். டெல்லி "இனி தமிழ்நாட்டில் தொடர வேண்டாம்' என அவருக்கு டெட்லைன் விதித்துள்ளது. அவரே தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவராகத் தொடர நினைத்தாலும் அவரால் தொடர முடியாத மனநிலைக்கு அண்ணாமலை வந்துவிட்டார் என்கிறார்கள் பா.ஜ.க.... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பிடிபட்ட காம பாதிரி!

Published on 22/03/2023 | Edited on 22/03/2023
சுமார் 80-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், குடும்பப் பெண்கள், சிறுமிகள் என ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்து மிரட்டிவந்த இளம் பாதிரியார் பெனிட்டிக் ஆன்டோ மீது பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் ... Read Full Article / மேலும் படிக்க,