அமைச்சரை கலங்கடித்த ஆளும் கட்சியினர்! கடலூர் அ.தி.மு.க. மல்லுக்கட்டு!
Published on 21/02/2020 | Edited on 22/02/2020
கடலூர் மாவட்டத்துக்கான நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 11-ஆம் தேதியன்று மாலை 7 மணியளவில் சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் தரப்பிற்கும், அவரை எதிர்க்கின்ற நிர்வாகிகளுக்குமான கருத்து முரண்பாடுகள் கைகலப்புவரை சென்றது கட்சித் தலைமையை அதிர...
Read Full Article / மேலும் படிக்க,
மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தேசமெங்கும் போராட்டங் கள் நடைபெற்றுவருகின்றன. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் இச்சட்டத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடிப் பிரயோகத்தில் இறங்கியது. அதற்கு எதிர்ப்புத் தெரி...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி காமக்கொடூர வழக்கில் திடீர் திருப்பமாக பல விஷயங்கள் அரங்கேற ஆரம்பித்துள்ளன என்கிறது ஆளும் கட்சிக்கு நெருக்கமான வட்டாரம்.
""பொள்ளாச்சி வழக்கில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வழக்கில் பாலியல் துன்புறுத்தல் தாக்குதல், தனிமனித உரிமை மீறல் ஆகிய...
Read Full Article / மேலும் படிக்க,