நம்ம எடப்பாடி அரசு நடத்தும் அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில்கூட இந்தி வாலாக்கள் தமிழில் பதில் எழுதி உயர்நீதிமன்றத்தையே ஆச்சர்யப்பட வைத்தார்கள். மத்திய அரசுக்குச் சொந்தமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி.) நிறுவனத்தில் மட்டும் வட மாநிலத்தவர்களை அதிக அளவில் நியமிக்காமல் விட்டு விட...
Read Full Article / மேலும் படிக்க,
""மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை பெறும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து எங்கள் கட்சிக்கு 5 சதவித கமிஷனை தரவேண்டும்'' என அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு. தங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம், ""நமது கட்சியில்...
Read Full Article / மேலும் படிக்க,