Skip to main content

ராங்கால் புதுச்சேரியில் ஆட்சிக் கவிழ்ப்பு? காங்கிரசுக்கு வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்! உருவாகிறது சசிகலா பேரவை!

Published on 20/04/2022 | Edited on 20/04/2022
"ஹலோ தலைவரே, 14-ந் தேதி கவர்னர் கொடுத்த டீ பார்ட்டியைப் புறக்கணித்த முதல்வர், அடுத்தநாள் நரிக்குறவர் சமுதாய மாணவிகளின் அழைப்பில் அவங்க வீட்டுக்கே போய் கறி விருந்து சாப்பிட்டது வைரலாயிடிச்சே...''” "அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கவர்னர் விருந்தைப் புறக்கணிச்சது டெல்லி வரை பரபரப்பாக்கிய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கொநாடு! டார்கெட் எடப்பாடி!

Published on 20/04/2022 | Edited on 20/04/2022
கொடநாடு விவகாரத்தில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆறுகுட்டி என்கிற ஒரு கேரக்டர் இல்லாவிட்டால் கொள்ளையே நடந்திருக்காது. அவரது வீட்டிலிருந்துதான் வில்லங்கமே ஆரம்பிக்கிறது. அவர் பிரமாண்டமாகக் கட்டிய வீட்டுக்கு மர வேலை செய்ய ஆள் தேடியபோது, கோவையில் மரக்கடை வைத்திருந்த சஜீவன் அறிமுகம... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அமைச்சர்கள் டம்மி! அதிகாரிகள் வைத்ததே சட்டம்! -கோட்டை குமுறல்!

Published on 20/04/2022 | Edited on 20/04/2022
ஓராண்டுகால தி.மு.க. ஆட்சியில், அதிகாரிகளே கொடிகட்டிப் பறப்பதாக அமைச்சர்கள் வட்டாரத்திலேயே புழுக்கம் தெரிகிறது. நரிக்குறவர் சமுதாய மாணவிகளின் அழைப்பை ஏற்று, அவர்கள் வீட்டுக்கு நேரில் சென்று சாப்பிட்ட முதல்வர், திரும்பி வரும்போது அம்பத்தூரில் உள்ள ஒரு காவல்நிலையத்துக்கு சென்றார். அதனையறிந... Read Full Article / மேலும் படிக்க,