Skip to main content

சிறைக்குள் கொரோனா ! உயிர் பயத்தில் 1800 கைதிகள்!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021
"நாங்கள் கோவை மத்திய சிறைச்சாலையில் பணியிலிருக்கும் போலீஸ் காரர்கள். உண்மைகளை உரக்கச் சொல்லும் நக்கீரனிடம் இதைச் சொல்கிறோம். விசாரித்த பிறகு வெளியிடுங்கள்'' என்றனர். என்ன வென்று விசாரித்தோம். "சார்... கடந்த ஏப்ரல் 16-ந் தேதி நம்ம காந்திபுரத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் தடபுடலாய் ஒரு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கங்கை நதியில் கொரோனா பிணங்கள்! -மோடியை விமர்சிக்கும் சர்வதேச பத்திரிகைகள்

Published on 15/05/2021 | Edited on 15/05/2021
கொரோனா இரண்டாவது அலை யைச் சமாளிக்க முடியாமல் இந்தியா தடுமாறிவருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முழுமையாகவும் பகுதியளவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும், கொரோனா முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபாடில்லை. உலகின் பல்வேறு இதழ்களும் இந்தியாவின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

முதல்வருக்கு அதிகாரிகள் சாதகமா? சவாலா? - கோட்டை ரிப்போர்ட்!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021
ஆட்சியின் அனைத்து அசைவுகளையும் அரசியல்வாதிகள் தீர்மானிப்ப தில்லை, அதிகாரிகள்தான் தீர்மானிக்கிறார்கள். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் கொள்ளை யடிப்பதற்கு முழுக்க முழுக்க அதிகாரிகள்தான் ஒத்துழைப்பாக இருந்தார்கள். அதில் முக்கியமானது முதல்வர் எடப்பாடியின் கீழ் இருந்த பொதுப்பணித்துற... Read Full Article / மேலும் படிக்க,