Skip to main content

மதச்சாயம்! அபாயத்தில் இந்தியா!

Published on 04/04/2020 | Edited on 04/04/2020
இந்தியாவில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்ததற்கு காரணம், டெல்லியில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய மாநாடுதான் என்பதே தலைநகரம் முதல் குக்கிராமம் வரை வாட்ஸ்ஆப் பரவலாகவும், பரபரப்பு பேச்சாகவும் இருக்கிறது. கொரோனா தாக்கத்திற்குப் பின்னால், இஸ்லாமிய சதி இருப்பதாக குற்றச்சாட்டுகள்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் மோடியின் விளக்கு ட்ரீட்மெண்ட்!

Published on 04/04/2020 | Edited on 04/04/2020
""ஹலோ தலைவரே, 3-ந் தேதி காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக் காட்சியில் பேசப் போறார்ங்கிற அறிவிப்பு வந்த துமே, மக்கள் மத்தியில் ஒருவிதப் பதட்டம் உருவாயிடிச்சி. தலைவரே, நீங்களும் பதட்டத்துக்கு ஆளானீங்களா?'' ""ஆமாம்பா, நானும் பொதுமக்கள்ல ஒருத்தன்தானே?'' ‘""உண்மைதாங்க தலைவரே, மோடி டி.வி.யில்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நிதி கேட்ட முதல்வர்கள்! உறுதி தராத பிரதமர்! ஊரடங்கு நீடிக்குமா?

Published on 04/04/2020 | Edited on 04/04/2020
கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் விவாதித்தார் பிரதமர் மோடி. கொரோ னாவை கட்டுப்படுத்துவதில் சில மாநிலங்கள் மத ரீதியாக அலட்சியம் காட்டுவதாக கிடைத்த தகவல்களின் அடிப் படையிலும், ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு எடுக்கப்பட வேண்டிய ந... Read Full Article / மேலும் படிக்க,