விருத்தாசலத்தில் நக ராட்சிக்குச் சொந்தமான நாச்சியார் குளம் உள்ளது. "பசுமை விருத்தாசலம்' என்கிற சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில், நகராட்சி நிர்வாகத்திடம் அனு மதி பெற்று, பொதுமக்கள் பங் கேற்புடன் இந்தக் குளம் தூர்வா ரும் பணி தொடங்கி, முடியும் தறுவாயில் உள்ளது. இந்தப் ‘"பசுமை விருத்தாசலம்'’ ...
Read Full Article / மேலும் படிக்க,
பவ(ô)ர் பாலிடிக்ஸ்! பா.ஜ.க.வுக்கு எதிராக புதிய அணி!
Published on 29/11/2019 | Edited on 30/11/2019
"அரசியல் சாணக்கியர்' என வர்ணிக்கப்பட்ட அமித்ஷாவின் திட்டங்கள் மகாராஷ்டிராவில் நிர்மூலமாக்கப்பட் டுள்ளன. மோடி- அமித்ஷாவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணையாத சூழலில், மகாராஷ்ட்ராவில் ஏற்பட்டுள்ள திருப்பங்கள் அந்த ஒற்றுமையை இனி கொண்டுவரும் என்கிறார்கள் சரத்பவாரின் தேசியவாத ...
Read Full Article / மேலும் படிக்க,
பரப்பளவில் பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண் டும் என்பது 30 ஆண்டுகால கோரிக்கை. அந்த கோரிக்கையை கடந்த ஆகஸ்ட் 25-ந்தேதி சுதந்திர தின விழாவின்போது நிறைவேற்றி வைத் தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், இராணிப்பேட்டை என்கிற இரண்டு பு...
Read Full Article / மேலும் படிக்க,