28 நாட்கள் தாயின் சடலத்துடன் இருந்த குழந்தைகள்- பாதிரியின் மூடநம்பிக்கை!
Published on 07/01/2021 (15:48) | Edited on 09/01/2021 (07:26) Comments
உயிர்த்தெழுவார் என்று கூறி பிணத்தை 28 நாட்கள் வீட்டில் வைத்து பிரார்த்தனை செய்த பாதிரியாரின் மூடநம்பிக்கை தமிழகத்தையே அதிரவைத்திருக்கிறது.
திண்டுக்கல் அருகேயுள்ள நந்தவனப்பட்டி டிரஸரி காலனியில் வாடகை வீடு பிடித்து குடியிருந்து வந்த பெண் காவலர் அன்னை இந்திரா. திண்டுக்கல் அனைத்து மகளிர்...
Read Full Article / மேலும் படிக்க,