Skip to main content

பெண் அமைச்சர் வீட்டில் புட்டு சுற்றவந்த முதல்வர் - துணை முதல்வர்!

Published on 28/12/2020 | Edited on 30/12/2020
அமர்க்களமான விழா அது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் அமைச்சரு மான ராஜலட்சுமியின் மகள் ஹரிணி மற்றும் அவரது மருமகள் அனுசுயா ஆகியோரின் பூப்புனித நன்னீராட்டு விழா டிசம்பர் 23 அன்று சங்கரன்கோவிலில் நடைபெற்றது. 2016ல் பிரச்சாரத்திற்காக சங்கரன்கோவில் வந்த ’ஜெ.வுக்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : ராஜினி கட்சி அறிவிப்பு எப்போது? அவமதிக்கும் அமைச்சர்கள்! குழிபறிக்கும் டெல்லி! குமுறும் எடப்பாடி! அழகிரி குடைச்சல் ஆரம்பம்!

Published on 28/12/2020 | Edited on 06/01/2021
ஹலோ தலைவரே, அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சாரத்தை டிசம்பர் 27ந் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அமர்க்களமா தொடங்கிய முதல்வர் எடப்பாடி, கூட்டத்தில் துணை முதல்வர், அமைச்சர்கள் எல்லாரையும் பங்கேற்க வச்சதை கவனிச்சீங்களா?''’ ""அதற்கு முன்பாகவே தன்னோட எடப்பாடியில், கட்சி சீனிய... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஆபரேஷன் தமிழகம்! முதல்வர் வேட்பாளர் நிர்மலா!-பா.ஜ.க. அதிரடி ப்ளான்!

Published on 28/12/2020 | Edited on 30/12/2020
"கடந்த நாலு வருசமா அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒத்துழைச் சேன். கடைசியில் எனக்கு துரோகம் தான் செய்கிறார்கள். நம்மோடு இருப்பவர்களே அவர்களின் துரோக செயல்களுக்கு ஒத்துழைப்பதுதான் வேதனையாக இருக்கிறது'' என்று அ.தி.மு.க. சீனியர்களிடம் புலம்பித் தள்ளியிருக்கிறார் எடப்பாடி. அவர்கள் என்று எட... Read Full Article / மேலும் படிக்க,