வேலியே பயிரை மேய்ந்த கதையைப் போல, பயணிகளை பாதுகாக்க வேண்டிய தமிழக இரயில்வே போலீúஸ பயணிகளிடம் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பாக ஆதாரத்துடன் வழக்கறிஞர் இசக்கி என்பவர் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜான்பால...
Read Full Article / மேலும் படிக்க,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியிலுள்ள காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற அ.தி.மு.க. தலைவரான கணேஷ்பிரபு, நிலக்கோட்டை அருகிலுள்ள ஒரு கோவில் நிலத்தை பட்டா போட்டு அபகரித்துக்கொண்டார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கலெக்டர் பூங்கொடி வரை, கணேஷ்பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, ஊர்மக்களு...
Read Full Article / மேலும் படிக்க,