Skip to main content

சி.பி.ஐ. கண்காணிப்பில் பதிவுத்துறை மோசடிகள்! சிக்குமா திமிங்கலங்கள்!

Published on 18/01/2023 | Edited on 18/01/2023
அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த பத்திரப்பதிவு மோசடிகளை தோண்டித் துருவுகிறது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. மோசடிகள் குறித்த புகார்கள் பறந்திருப்பதால் இதன் வில்லங்கங்கள் விரைவில் அம்பலமாகும் என்கிறார்கள் தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையினர். இதுகுறித்து நம்மிடம் மனம்திறந்த பதிவுத்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆட்சியர் பங்களா விற்பனை! கள்ளக்குறிச்சி பரபரப்பு!

Published on 18/01/2023 | Edited on 18/01/2023
கள்ளக் குறிச்சியில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான இடத்திலுள்ள பங்களாவில், ஆட்சியர் குடியிருப்பு முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த பங்களாவை கதிரவன் என்ற சார்பதிவாளர், வேறொருவருக்கு விற்பனை செய்திருப்பது தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.   கள... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கவர்னருக்கு பொங்கல் வைத்த ஸ்டாலின்!

Published on 18/01/2023 | Edited on 18/01/2023
தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்குமென்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டதோடு, தான் வெளியிட்ட பொங்கல் பண்டிகைக் கான அழைப்பில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடாமல், தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டது மிகக்கடுமை யான விமர்சனத்தை எழுப்பியது. தி... Read Full Article / மேலும் படிக்க,