Skip to main content

ஜாதி வன்மம்! -பரிதவிப்பில் தி.மு.க. பிரமுகர்!

Published on 08/02/2023 | Edited on 08/02/2023
வேங்கை வயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தின் உஷ்ணம் அடங்குவதற்குள் நாமக்கல் அருகே, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவரின் முகத்தில் சாதிய வன்மத்துடன் லாரி அதிபர் எச்சில் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஈரோடு வாக்காளர்களை வளைக்கும் தி.மு.க.! வேட்பாளர் தேர்விலே தடுமாறும் அ.தி.மு.க.!

Published on 08/02/2023 | Edited on 08/02/2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஒவ்வொரு நாளும் உற்சாகம் மிகுந்து காணப்படுகிறது. காங்கிரஸ் வேட் பாளர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் 3-ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாநில அமைச்சர் களும், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க் கள் அடங்கிய குழுவும், அவர்களுக்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஊழல் அதிகாரிகளை காப்பாற்றும் அரசியல்வாதிகள்!

Published on 08/02/2023 | Edited on 08/02/2023
தி.மு.க. ஆட்சியில் பெரிய பிரச்சினையாக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மோதல் உருவெடுத் துள்ளது. திருநெல்வேலி கலெக்டராக இருந்தவர் விஷ்ணு. இவர் திருநெல் வேயில் உள்ள சட்டவிரோத குவாரிகள் மேல் நடவடிக்கை எடுத்தார். இதனால் பாதிக்கப்பட்ட குவாரி அதிபர்கள் ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகளை அணுகினார்க... Read Full Article / மேலும் படிக்க,