Skip to main content

கஞ்சா விற்பனை! காட்டிக் கொடுத்தவர்கள் படுகொலை!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022
திண்டுக்கல் மாவட்டத்தின் வத்தலக் குண்டு நகரைச் சேர்ந்த நாகராஜ், பேரூராட்சியின் தூய்மைப் பணியாளர். இவரது முதல் மனைவியான பாண்டியம்மாளின் மகன் மணிகண்டன். பாண்டி யம்மாள் இறந்ததால் நாகராஜ் மறுமணம் செய்து கொண்டார். நாகராஜுக்கு அதன்மூலம் சபரீஸ்வரன் என்கிற மகனும் உண்டு.. வத்தலக்குண்டில் ஆட்டோ ஓ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

களேபர பொதுக்குழு!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக உரிமையியல் நீதிமன்றம், அதை நடத்த தடையில்லை என எடப்பாடிக்கு க்ரீன் சிக்னல் கொடுத் தது. அதேநேரத்தில் உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமி, "பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது, பொதுக்குழு என்பது ஒரு கட்சியின் தனிப்பட்ட விவகாரம், அதில் கோர்ட் தலைய... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கோபமாக வெளியேறிய ஓ.பி.எஸ்.! -கொந்தளித்த வைத்திலிங்கம்!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022
பொதுக்குழு கூட தடைகோரிய ஓ.பி.எஸ்.ஸின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2500 போலீசாரின் பாதுகாப்புடன், கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளுடன் சென்னை வானகரத் திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் பொதுக்குழு கூடியது. அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்துக்கு காலை 5 மணி முதலே ஆட்கள் வ... Read Full Article / மேலும் படிக்க,