சமஸ்கிதே அலங்காரம்... தமிழ் அலங்கோலம்... -பேரா.முனைவர் ஜெ.ஹாஜாகனி
Published on 14/07/2021 (06:08) | Edited on 14/07/2021 (06:27) Comments
தமிழ்மொழி மீது மிகுந்த பற்றும், தமிழர்கள் மீதும் நிறைந்த அன்பும் இருப்பதாக அண்மையில் ‘"மனதின் குரல்'’ எனப்படும் மன்கிபாத் உரையில் அடித்து விட்டார் பிரதமர் நரேந்திர மோடி. உடனே தரையிலே தாமரையை மலரச்செய்யும் தந்திரசாலிகள் "பார்த்தீர் களா எங்கள் ஜீயின் தமிழ்ப்பற்றை, கண்டீர்களா எங்கள் ஜீயின்...
Read Full Article / மேலும் படிக்க,