தாய்ப்பாலுக்குப் பதில் கள்ளிப்பால் - எருக்கலம் பால்! -மீண்டும் பெண் சிசு கொலை!!
Published on 27/03/2020 | Edited on 28/03/2020
தென் மாவட்டங்களில் மீண்டும் பெண் சிசுக்கொலை என்பது கொரோனாவைப் போலவே அதிர வைக்கிறது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் ராமநாத புரத்தைச் சேர்ந்த சுரேஷ் கவிதா தம்பதியர்களுக்கு கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சுரேஷ் கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில...
Read Full Article / மேலும் படிக்க,
இந்த சோதனை போதாது! இந்தியவை எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்
Published on 27/03/2020 | Edited on 28/03/2020
அடுத்த வாரம் கொரோனா குறித்த இந்தியாவின் போராட்டத்தில் மிக முக்கியமான வாரமாக இருக்கப் போகிறது என்கிறார்கள் உலக சுகாதார நிறுவன அதிகாரிகள். அவர்களது மதிப்பீட்டின்படி இந்தியாவில் கேரளமும், மகாராஷ்டிராவும் முதல் கட்ட நோய் நிலைமையை தாண்டி இரண்டாவது கட்ட நோய் பரப்பு நிலையை விரைவில் எட்டிப்பிடி...
Read Full Article / மேலும் படிக்க,