ஒரு கண்ணில் வெண்ணெய்! ஒரு கண்ணில் சுண்ணாம்பு! -முதல்வருக்கு எதிராக விவசாயிகள்!
Published on 18/02/2020 | Edited on 19/02/2020
"நானும் ஒரு விவசாயி என்ற நிலையிலே இருந்து, விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது'’என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறேன்.
அதாவது, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற வ...
Read Full Article / மேலும் படிக்க,
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெறுவது, எதிர்க்கட்சிகளும், சில அமைப்புகளும் தூண்டிவிட்ட போராட்டம்'' என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் விளக்க மளித்திருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமாரோ "தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஒரு பொதுக்கூட்டத்தில்...
Read Full Article / மேலும் படிக்க,
மத்திய மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தேசம் முழுவதும் முஸ்லிம் களின் போராட்டம் வலுத்து வருகிறது. முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் கடந்த 60 நாட்களாக தொடர்ந்து நடத்திவரும் போராட்டம் வலிமையடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான ச...
Read Full Article / மேலும் படிக்க,